மனித குலத்தின் பொது எதிரியான இந்து மதத்தையும், அதன் அரணாக விளங்கும் நிலவுடைமை சமூக அமைப்பையும் எவ்விதச் சமரசமுமின்றித் தாக்கி அழிப்பது ஒன்றே இந்தியப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு முதல் நிபந்தனையாக இருக்க வேண்டும். அந்த வகையில் இந்து மதத்தையும் அதன் ஆதரவு சக்திகளையும் எதிர்த்துக் கருத்து ரீதியான எனது கலகத்தின் ஒரு சிறிய முயற்சியே இந்த ‘யுத்தம் தொடரும்’ தலித் கவிதை நூல்.
Be the first to rate this book.