பிரபோத் குமார் ஸன்யால் (Prabodh Kumar Sanyal) வங்காள இலக்கியத்தின் முக்கியப் பயண எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர் ஆவார். இவரது புகழ்பெற்ற பயண நூல், கேதார்நாத்-பத்ரிநாத் பயணத்தை விவரிக்கும் மகாபிரஸ்தானேர் பாதே'. தமிழில் 'யாத்ரிகன்' (Yath-rigan) என்ற பெயரில் த.நா. குமாரசாமியால் மொழி பெயர்க்கப்பட்டு, 1961 வெளியிடப்பட்டது.
Be the first to rate this book.