ஒழுக்கநெறி தவறாமல், யோக மார்க்கத்தில் உயர்ந்து மற்றவர் போற்றும்படி வாழ்ந்து மறைந்தார். அவர் நமக்களித்த இப்புத்தகம் ‘விரல்களின் விந்தைகள் முத்திரைகள் மூலம் முதியவர்களும் செய்து பயன்பெறலாம். யோக நிலையில் ஆசனம், பிராணாயாமம் செய்ய நேரமில்லாதவர்களும் முத்திரைகள் மூலம் பலன் பெற முடியும். பிணி நீக்கும் மருத்துவமாக முத்திரைகள் பற்றிய இந்தப் புத்தகம் அமையும் என்பதில் ஐயமில்லை.
Be the first to rate this book.