விதுரர் நீதியும் பேசப்பட வேண்டும் என்ற அவாவே..இந்நூல் எழுதக் காரணம். சமஸ்கிருத ஸ்லோகங்களை தமிழில் மொழிபெயர்த்து டாக்டர் என்.ஸ்ரீதரன் அவர்கள் எழுதியுள்ள "விதுர நீதி" என்ற நூலை, நான் படித்துக் கொண்டிருந்த போது, அதில் சொல்லப்பட்டிருந்த பல செய்திகளை, பொய்யாமொழிப் புலவனும், இரண்டு...இரண்டு அடிகளில் சொல்லியிருப்பதுக் கண்டு அதிசயத்தேன். உடன், விதுரர் நீதியயும், வள்ளுவர் நீதியையும் தொகுத்து ஒரு புத்தகமாக்கும் எண்ணம் எழுந்தது. இவர்கள் கூறியுள்ள அறிவுரைகளை முடிந்த அளவிற்கு நாமும் நம் வாழ்நாளில் பின்பற்றலாமே!
Be the first to rate this book.