இந்திய அயலுறவுப் பணி (Indian Foreign Service – IFS) அதிகாரியான ஸ்ரீதரன் மதுசூதனன் (பயணி தரன்), உலகளாவிய ஆய்வுகளின் சாரத்தை நம் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் சுவாரஸ்யமான நாவல் வடிவில் தந்துள்ளார். நுட்பமான மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களுடன், 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களின் சிந்தனையை வழிநடத்தி அவர்களை நெறிப்படுத்தும் நூல் இது.
Be the first to rate this book.