ஆசிரியர் எரிசினக்கொற்றவனால் எழுதப்பட்ட தொண்டியம்மா என்ற நாவல், இராமநாதபுர மாவட்டத்தின் மண்வாசனையோடு உருவாக்கப்பட்டு இருந்தது. அவரால் எழுதப்பட்ட அடுத்த நூல் இச்சிறுகதைத் தொகுப்பு. இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு சிறுகதையையும் ஒவ்வொரு படிப்பினையைக் கொடுக்கும் விதமாக உருவாக்கியுள்ளது ஆசிரியருக்கே உரிய தனிச்சிறப்பு.
Be the first to rate this book.