பொறி தெறித்துத் தீப்பற்றித் துவங்கும் அக்னியின் நடனம். கவிதைக் கனல் மூண்டெழுவதும் அப்படித்தான். அந்த நிலையில் தீக்குள் விரலை, ஏன் தேகத்தைத் தந்தாலும் ஆனந்தம் கொண்டு பித்துநிலை போன்றோரு கவிஞன். அடைவான் பாரதி பாரதிக்குக் கவிக்கனல் மூண்ட கணங்களைத் தேடிப்பிடித்துத் தொகுத்து விரித்துரைத்துக் களிதுலங்க அளித்திருக்கிறார் இந்நூலை, கா.வி.ஸ்ரீநிவாஸமூர்த்தி. இது தீயின் சுடரைத் தீண்டும் அனுபவம்.
Be the first to rate this book.