உள்ளிப் பூண்டுகளை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு சிறுவன் உஸ்மான் ஓடுகிறான். அதை வேண்டி, அவன் பின்னே வெள்ளை ஒட்டகக் குட்டி ஓடுகிறது. அன்பால் ஈர்க்கப்பட்ட அந்த ஓட்டங்களை அவர்கள் அடைவதற்கான இடைப்பட்ட பாதைகள்தான் இந்தப் படைப்பு. மேய்ச்சல் வாழ்க்கைக்கு இடையே பால்மணத்தைக் கமழச் செய்யக்கூடியது.உயிர்களுக்கிடையே நல்லுறவைக் கோருவது.
Be the first to rate this book.