டின் டின்னுக்கு உப்புமா பிடிக்காது.
எப்போதும் அம்மா உப்புமாவே
செய்து கொடுத்தது.
டின் டின்
எதுவும் சொல்லவில்லை.
அண்ணன் சின் சின் கேட்காமல் பென்சிலை
எடுத்துக் கொண்டது. டின் டின்னுக்குக் கோபம்.
டின் டின் எதுவும் சொல்லவில்லை.
உதயசங்கர் (1960) நாற்பது ஆண்டுகளாக சிறுகதை, கவிதை, சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு, கட்டுரை, ஆகிய வகைமைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக சிறார் இலக்கியத்தில் நாவல், சிறுகதை, பாடல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று எல்லா வகைமைகளிலும் தொடர்ந்து பங்களித்து வருகிறார். விகடன் விருது. தமிழ்ப் பேராயம் விருது, தமுஎகச விருது. சுலை இலக்கியப் பெருமன்ற விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
Be the first to rate this book.