அந்த புதிய பூமிக்கு நான் ஒரு புல்லரிப்போடு புறப்பட்டேன். அந்த நாட்டை பார்க்க வேண்டும் என்று எனக்கிருந்த ஆர்வத்தில் விமானங்கள் சக்கர வண்டிகளைப் போல மெல்ல ஊர்ந்து போவதாக உணர்ந்தேன். நான் அந்த நாட்டின் சில பகுதிகளைப் பார்த்துவிட்டு இங்கே வந்த பல நாட்களுக்குப் பிறகும் அந்த இனிய நினைவே எனது இதயத்தில் ஆரோகணித்துக் கொண்டிருந்தது.
-வலம்புரி ஜான்
Be the first to rate this book.