தமிழகத்தின் அதிகமான குடைவரைக்கோயில்களையும் பெரிய தடாகமும் கொண்ட ஒரு மலைப்பரப்பில் மாமண்டூர் அமைந்துள்ளது. பல்லலவர் காலத்து குடைவரைகள் அமைப்பு, கட்டடக்கலை, கல்வெட்டுகள், சமூகம் உள்ளிட்ட விரிவான தகவல்கள் அளிக்கும் நூல். தூசி, மாமண்டூர் நரசமங்கலம் ஆகிய ஊர்களை உள்ளடக்கிய கோயில்கள், கல்வெட்டுப்பாடத்துடன் முழு விளக்கத்துடன் அமைந்துள்ளது இந்நூல்.
Be the first to rate this book.