இக்கரையில் அக்கறையில்லாத மனிதர்களுக்கு அக்கரைப் பச்சை பசேலாயத் தெரியும். அர்த்தமில்லாமல் அசைபோடும் மனசு.
காதல், அன்பு, தீண்டல், முத்தமிடல், புணர்தல் எதற்குள் அடங்கும் காமம் என்ற புதிர். தடுமாற்றங்கள் தள்ளாடுகின்றன. வாழ்க்கை வாழ்வதுபோல வாழாமல் போவதும் உண்டு.
தற்கால உறவுப் பிரச்சனைகளில் காமம் விரிக்கும் வலையே இந்த நாவலின் மையம்.
Be the first to rate this book.