இவை அக்னி குஞ்சுகள்… நாளைய இருட்டில் வீசப்பட்ட மூன்று ஒளி துளிகள். ஒவ்வொரு குறுநாவலும் தனக்கென்று ஒரு தீப்பந்தத்தை ஏந்தி எதிர்காலத்தை உங்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மூன்றும் சேர்ந்து விண்ணில் ஒரு விண்மீன் தொகுப்பாக பிரகாசிப்பதை நீங்கள் உணர முடியும். எதைப்பற்றிக் கதைகள் வழி காட்டுகின்றனவோ அது புனைவு இலக்கியம் மட்டுமல்ல, நிகழக்கூடியதும் ஆகும்.
Be the first to rate this book.