உயர்ஜாதியிலுள்ள ஏழைகளுக்கு என்று ஏன் சொல்லவேண்டும்? எல்லா ஏழைகளுக்கும் என்று ஏன் சொல்லவில்லை? ஏழைகளில் என்ன முன்னேறிய ஜாதிக்காரன், முன்னேறாத ஜாதிக்காரன்?
-திரு. கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்
பாஜக அரசின் முக்கிய நோக்கம் உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது அல்ல. மாறாக, SC, ST, OBC இடஒதுக்கீட்டை மறைமுகமாக எதிர்ப்பதும் தடுப்பதுமாகும்.
-Dr. திருமாவளவன் M.P., தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பையும், சமூகநீதியின் அடிப்படைக் கொள்கையையும் படுகொலை செய்ததால் உச்சநீதிமன்றத் தீர்ப்பை சமூகநீதியின் ஜாலியன் வாலாபாக் என்பேன். 10% EWS இடஒதுக்கீட்டைச் செல்லும் என அறிவித்த தனது முடிவுக்காக, உச்சநீதிமன்றம் வருங்காலத்தில் வருந்தும்.
-Dr. மோகன் கோபால் அரசியலமைப்புச் சட்ட நிபுணர்
ஒரு தவறைச் சரிசெய்ய அல்ல, மாறாக ஒரு "சரி"யைத் தவறாக்க இயற்றப்பட்ட சட்டத்திருத்தம்.
-திருமிகு. கனிமொழி கருணாநிதி M.P. திமுக
Be the first to rate this book.