மாணவர்கள் தேசத்தின் தூண்களாகவும், எதிர்காலத் தலைவர்களாகவும் விளங்குபவர்கள். இவர்களுள் உயர்கல்வி மாணவர்கள். இன்றைய சூழலில் கற்றலின் போது, பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளுகின்றனர். இவற்றினால் மாணவர்களின் உடல்நலமும் மனநலமும் பாதிக்கப்பட்டு, கல்வியில் பின்தங்கிய நிலை உருவாகிறது. இத்தகைய நிலையில் இருந்து அவர்களை மீட்டு, அவர்களின் மனநலம் காக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக இந்நூல் அமைந்துள்ளது.
Be the first to rate this book.