காந்தியாரைக் குறித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் தமிழில் வெளியாகியிருந்தாலும் இந்நூல் அவை அனைத்திலும் வேறுபட்டதாகும். இதுவரை தமிழ் மக்கள் அறிந்திராத காந்தியாரின் கருத்தியலைத் தாங்கி நிற்கும் அரிய நூல்.
காந்தியின் வேறொரு பரிணாமத்தையும் கருத்துத் தெளிவையும் அறிந்துகொள்ள இந்நூல் மட்டுமே பேருதவியாக இருக்கும் என்பது ஐயத்திற்கு இடமில்லாத உண்மை.
-முனைவர் ஏ. பால்பிரபு சாந்தராஜ்
காந்தியார் கருத்தில் முற்போக்கு வெளிச்சம் கூடியதற்கான காரணத்தைப் பேராசிரியர் மு.வி சோமசுந்தரம் அய்யா மொழிபெயர்ப்பில் உருவாக்கியுள்ள இந்த நூல் தெளிவுபடுத்துகிறது.
பகுத்தறிவுச் சுடர்விடும் அரிய உரையாடல்கள் நிரம்பிய இந்நூல் திரும்பத் திரும்பப் படிக்கும் ஆவலைத் தூண்ட வல்லது.
-செந்தலை ந.கவுதமன்
Be the first to rate this book.