உப்பு தொடர்பான கதைகள் நம் நாட்டில் ஏராளம். விசுவாசம், நேர்மை, தன்மானம் என உளவியல் ரீதியாகவும், உப்புச் சத்தியாகிரகம், உப்பு வேலி என அரசியல், நிலவியல் ரீதியாகவும் பல உள்ளடக்கங்களைக் கொண்டது உப்பு. அதையும் தாண்டி, உப்பு என்பது பன்னாட்டு வணிகம் சார்ந்தது.
ஆனால், இதுவரைச் சொல்லப்படாத உப்பின் கதையை, உப்பின் மினுமினுப்புக்குப் பின் உறைந்துள்ள எளிய தொழிலாளர்களின் இரத்தத்தின் கதையைக் காத்திரமாகச் சொல்லியிருக்கிறார்.
மழையோ, கடலோ, உப்போ எட்டி நின்று வேடிக்கை பார்ப்பவர்களுக்கும், அன்றாடம் அவற்றோடு புழங்குபவர்களுக்குமான வேறுபாட்டை உயிரோட்டமாகப் பதிவுசெய்கிறான் இந்த ‘உப்பளத்தான்’
Be the first to rate this book.