எழுத்தாளர், வாசிப்பவர் இருவருக்கும் இடையில் பிளவை உருவாக்காமல் ஒருவருக்கொருவர் இணக்கமாக, ஒருவரையொருவர் மேம்படுத்திக் கொள்ள உதவும் வகையில் விமர்சனப் பிரதிகளை உருவாக்குகிறேன். வெறுமனே குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதற்குப் பதிலாக, விமர்சனத்தை ஆக்கபூர்வமானதாக மாற்ற முயல்கிறேன். அறிவுசார் ஆழத்தை இழக்காமல், சிக்கலான பகுப்பாய்வை, எளிமையாக அணுகக்கூடிய அனுபவமாக மாற்ற, விருப்பம் கொள்கிறேன். இந்த அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு நான் வாசித்த சில நூல்கள் குறித்த, கட்டுரைகள் அடங்கிய தொகுப்புதான் 'உணர்வுகளின் பேரலை'.
Be the first to rate this book.