இந்நூலின் உரையாடல்கள் ஒவ்வொன்றும் இஸ்லாமிய விழுமங்களை, இறைப் போதனைகளை, இறைத்தூதரின் வழிகாட்டுதல்களை நமக்கு நினைவூட்டுகின்றன. மேலும் அவை நம்முடைய உள்ளங்களை உலுக்குபவையாக, சிந்தனையைத் தூண்டுபவையாக, நமது வாழ்வியல் வழிமுறைகளைச் செம்மைப்படுத்தி நம்மை ஒரு நல்ல மனிதனாக, இறை நம்பிக்கையாளனாக, இறைவனுடைய நேசத்தைப் பெறும் அடியானாக மலரச் செய்வதற்கு வாழ்வியல் பாடமாக இந்த நூல் எளிய நடையில் ஒரு சித்திரத்தை நம் கண்முன் நிறுத்தியுள்ளது.
Be the first to rate this book.