'இரத்தம் பொதுவாக சிவப்பு நிறம் என்றாலும், தி.மு.கழகத்தினர் ஒவ்வொருவகுக்கும் உணர்வு ரீதியாக அது கருப்பு சிவப்பாகத்தான் இருக்கும். அந்த கருப்பு சிவப்பு குருதியோட்டமாக இருப்பதால்தான் குடும்பம் குடும்பமாக இந்த இயக்கத்தில் பங்கு பெற்றுத் தொண்டாற்றுகிறார்கள். அத்தகையப் பாச உணர்வை, கொள்கைப் பிடிப்பை இலட்சிய வேட்கையை, கழகத்தின் முன்னோடிகள் எத்தகைய அரும்பாடுபட்டு உருவாக்கியிருக்கிறார்கள் எனக் கழகத்தின் பவள விழா ஆண்டில், அரிமா நோக்குடன் திரும்பிப் பார்க்கின்ற வகையில் இந்தப் புத்தகம் அமைந்திருக்கிறது'.
அன்புடன்
-(மு.க.ஸ்டாலின்) கழகத் தலைவர்
Be the first to rate this book.