இக்கட்டுரைகள் உடலின் நல்வாழ்வை மேம்படுத்த உதவும் அனுபவங்களைக் கொண்டிருக்கின்றன. உடலோடு ஒருவர் உரையாடத் துவங்கும் போது தனக்குள் மாற்றங்களை உருவாக்குகிறார். அதன் வழியே அவரது மனமும் உடலும் உறுதி அடைகின்றன. தனது சொந்த அனுபவத்திலிருந்து இவற்றை உண்மையாகப் பதிவு செய்திருக்கிறார் அம்பாள். ஆர்.முத்துமணி.
Be the first to rate this book.