கதைகள் வாசிப்பது என்பது எப்போதுமே மகிழ்வைக் கொடுக்கக் கூடியது. அவை பொழுது போக்கிற்கானவை மட்டுமல்ல, அதன் வழியே நாம் இச்சமூகத்தைப் படிக்க முடியும். எளிமையான மொழியில் சின்னச் சின்னக் கதைகளை இந்த நூலில் நீங்கள் வாசிக்க உள்ளீர்கள். வாசித்து மகிழுங்கள்.
சிறார் எழுத்தாளர். சிறுவர்களுக்குக் கதை கட்டுரைகள் எழுதுவதோடு, கணிதக் கட்டுரைகளையும் எழுதி வருபவர். கணித ஆர்வலர். சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எம்.டெக் பட்டதாரி. கணிதம் கற்பிப்பதில் உள்ள சவால்களை ஒட்டி தமிழகம் எங்கும் பேசியும் பயிற்றுவித்தும் வருகிறார்.
Be the first to rate this book.