சஹானா தாஸ் கவிதைகளில் பெண்ணின் மன உலக பிம்பங்கள் மிக நுட்பமான முறையில் வெளிப்படுகிறது. சுயம் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் குடும்ப நிறுவனம் சார்ந்தும் சஹானா தாஸ் முன் வைக்கும் கேள்விகள் அவரை மானுட விடுதலை பேசும் கவிஞராகவும் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கும் கவிஞராகவும் காட்டுகிறது. அதே வேளையில் பாசாங்கில்லாத பால்யமும் குழந்தைமை வாய்ந்த மென் உணர்வையும் சஹனா தாஸ் பேச தயங்க வில்லை.
-நட. சிவகுமார்
Be the first to rate this book.