ஒரு உண்மையான வீரனின் வரலாறாகவே மனதுக்குப் பட்டது. சுதந்திர ஒளியை ஒரு சிறு பொறியாக ஏற்றி வைத்தவனாகவே தோன்ற 'தியாக தீபத்தை' நான் ஏற்றும் ஆயத்தத்தில் இறங்கினேன். யுத்தமே வாழ்க்கையாக வாழ்ந்தவனின் தீர்க்க தரிச சிந்தனைகள் ஆச்சரியப் படுத்த கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மை வரலாறுமாய் இணைத்துக் கட்டி தந்து விட்டேன்.
Be the first to rate this book.