'பொதுமறை தந்த தேவன்'. 'பொய் சொல்லாப் புலவன்' என்று கவிமணியால் பாராட்டப் பெறும் திருவள்ளுவர் ஓர் உலகப் பெருங்கவிஞர்; ஒப்பற்ற கவிஞர். அவர் உள்ளத்துத் தோன்றிய அழகிய கருத்துக்கள் மக்கள் வாழ வழிகாட்டும் பொய்யாமொழிகள். இவை நாடு, மொழி, இனம், அறம், சமயம் இவற்றிக்கு அப்பாற்பட்ட பொன் மொழிகள்.
Be the first to rate this book.