முகிலன் ஒருநாள் தேன்மிட்டாய் சாப்பிட ஆசைப்பட்டான். ஆனால் அவன் அம்மா வேண்டாம் எனச் சொல்கிறார். முகிலன் அவனது நண்பர்களுடன் சேர்ந்து தேன்மிட்டாய் தேடிப் போகிறான். ஆரஞ்சு நிறத்தில் கோலிக்குண்டு மாதிரி இருந்த தேன்மிட்டாயை முகிலன் சுவைத்தானா? கதையை வாசித்துப் பாருங்கள்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றியவர். தற்போது ஆங்கில மொழிப் பயிற்சி வகுப்புகளும் பட்டறைகளும் நடத்திவருகிறார்.விஜோஸ்புக்ஸ் பார்ன் (ViJosBooksBarm) என்ற நூலகத்தின் நிறுவனர்.கதை சொல்லியான இவர். சிறுவர்களுக்கான கதை சொல்லல் நிகழ்வுகளும் வாசிப்பு நிகழ்வுகளும் நடத்தி வருகிறார்.
Be the first to rate this book.