நீலகண்ட சாஸ்திர் எழுதிய A History of South India (இதன் இந்திய வரவாறு/ எனும் நூலின் தமிழாக்கமாகும். இலங்கை வரலாறு. புதைபொருளாராய்ச்சி ஆகிய பாடங்களைப் பயிலுவோர்க்குத் தென் இந்திய வரலாறு மிகவும் இன்றியமையாதது. தென் இந்திய அரசியல் வாலாறு. சமூக வாழ்க்கை, வாணிபம், சமயம், தத்துவம். இலக்கியம் கவின் கலை என்பன நம் நாட்டுப் பண்பாட்டு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவினவென்பதை யாவரும் அறிவர். மேலும், நம் வழிக வரலாறு சம்பந்தமான முக்கிய விடயங்களுக்கு சில இந்நூலிற் குறிக்கப்பட்டுள்ளன. வரலாற்றை தெரிந்துகொள்ள நினைக்கும் ஒவ்வொருவரும் முதலில் படிக்க வேண்டிய வரலாற்று ஆவணம் இதுவாகும்.
Be the first to rate this book.