பறக்கும் செல்பேசியில் தாராவும் மாறனும் பறக்கத் தயாராகும் போதே நமக்கும் சிறகுகள் முளைக்கிறது. கோவையின் இயற்கையை சுற்றிக் காட்டுவதோடு தாவரங்கள், விலங்குகளை கதாபாத்திரமாக ஆக்கியுள்ளார். திடீர் திருப்பங்களுடன் இறுதி வரை விறுவிறுப்பாக நகரும் கதை சுவை கூட்டிப்போகிறது .
Be the first to rate this book.