தமிழ் மக்கள் கல்வி கற்பதையோ, தமிழ் படிப்பதையோ ஆரியரும், ஆள்வோரும் விரும்பியதில்லை. தமிழ் நீச மொழி என்றே இழிவுபடுத்தி வந்துள்ளனர். அவர்களால் தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் காயப்பட்டுக்கிடந்தன. அக்காயங்களை ஆராய்ந்து சான்றுகளோடு இந்நூலில் அடையாளப்படுத்தியுள்ளார்.
Be the first to rate this book.