"ட்டங்"- ஒரு கதம்ப மாலை. உலக நடப்புகள். தொழில்நுட்பம். இயல்பு. ஆச்சரியம், பரிவு, பாசம், உதவிக்கரம் என பலவற்றைத் தொட்டுச் செல்லும் சிறார் கதைகள். சிறார் மன உலகின் நீளமும் அகலமும் விரிவடையும்.
-விழியன்
சிறார் எழுத்தாளர். சிறுவர்களுக்குக் கதை கட்டுரைகள் எழுதுவதோடு, கணிதக் கட்டுரைகளையும் எழுதி வருபவர். கணித ஆர்வலர். சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எம்.டெக் பட்டதாரி. கணிதம் கற்பிப்பதில் உள்ள சவால்களை ஒட்டி தமிழகம் எங்கும் பேசியும் பயிற்றுவித்தும் வருகிறார்.
Be the first to rate this book.