சமீபகாலமாக, ‘தமிழ்த்தேசியம்’ என்ற சொல்லாடல் ஒரு நகைப்புகுறியதாக திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் தமிழ்த்தேசியம் என்பது ஒரு இயக்கம். அதற்கு மிகவும் ஆழமான, சமூகப் பொறுப்பு மிக்க கொள்கைகள் உள்ளன. உன்னதமான சிந்தனையாளர்கள், தலைவர்கள் அதன் பின்னால் உள்ளனர். உலகில் உள்ள ஒவ்வொரு தேசிய இனத்தின் பேரிலும் அன்பு காட்டுகிறது. ஒவ்வொரு இனத்தின் விடுதலையையும் உள்வாங்கி ஓங்கி ஒலிக்கிறது. எல்லா மனிதர்கள் மீதும் தோழமை கொள்கிறது இதன் தத்துவம்.
இதை ஒரு புத்தகம் என்ற அளவில் கடந்து விட முடியாது. உண்மையில் ஒரு வரலாற்று ஆவணம். நம் வரலாற்றை, நமக்கே திரையிட்டுக் காட்டும் காலப் பெட்டகம்.
5 kandippaaga Vaangip padikka vendum
கண்டிப்பாக வாங்கிப்படிக்க வேண்டிய புத்தகம்.!!திரள் நிதி பற்றிப்பேச தமிழ் மக்கள் பணத்தை கொள்ளை அடித்து சொத்து சேர்க்கும் திராவிட கொள்ளையர்கள் தகுதி அற்றவர்கள்.இந்த புத்தக வெளியீட்டு விழாவில் சீமான் அவர்கள் பேசிய அனைத்தும் உண்மையானவை.திருட்டு தெலுங்கு ஆதிக்க மனநிலை கொண்ட திராவிடர்கள் செய்த மொள்ளமாரித்தனத்தைக் கிழித்து தொங்க விட்டார் அவர். நாம் தமிழர் முன்னெடுக்கும் தமிழ் தேசியம் தற்போது தமிழ் நாட்டு மக்களுக்கு அத்தியாவசியமானவை.வாழ்க தமிழ்..வெல்க தமிழ் தேசியம்..
Ganesan B 28-12-2025 11:41 pm
5 தமிழர்கள் இந்த நூலை கண்டிப்பாக வாங்கி படிக்கவும்
திராவிட வாழ்த்து பாடலை புறக்கணித்து தமிழ் தேசிய பாடல் (புதுச்சேரி அரசின் தமிழ் வாழ்த்து பாடலை வாழ்த்து பாடலாக வைத்து மரியாதை செய்த செந்தமிழன் சீமான் வாழ்க
Sathish 07-01-2025 03:15 pm
5 வாங்க வேண்டாம்
இந்த புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. திரள் நிதி பிச்சை எடுத்து பிழைக்கும் சீமான் வெளியிட்டான். இந்த விழாவில் நீராடும் எனத் தொடங்கும் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிக்கபட்டது. உண்மையான தமிழ் பெற்றுள்ளார்கள் இந்த விஷக்கிருமிகள் எழுதிய புத்தகத்தை வாங்க கூடாது.
NAGARAJAN B 06-01-2025 05:49 pm