தமிழின் பெருமையறிவோம்!
-ஆ.தி. பகலன்
நூலாசிரியர் ஆ.தி. பகலன் அவர்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சதுரங்கப்பட்டினத்தில் இயங்கி வரும் 'சதுரை திருக்குறள் பேரவையின்" நெறியாளராக இருந்து வருகிறார். சதுரங்கப்பட்டினம் நூலக வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கட்டணம் வாங்காமல் திருக்குறள் வகுப்பு. தமிழ் வகுப்பு நடத்தி வருகிறார்.
Be the first to rate this book.