தமிழ்த்தேசிய ஆளுமை, பாடலாசிரியர் கவி கா.மு. ஷெரீப். 1948ஆம் ஆண்டிலிருந்து நடத்திய இதழ்களாம் ஒளி, தமிழ் முழக்கம், சாட்டை முதலிய இதழ்களில் அவர் எழுதிய தலையங்கப் பக்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட வற்றைத் தொகுத்து "தமிழர் தாயக மீட்பு" எனும் தலைப்பில் இப்போது நூலாக வெளியிடுகிறோம்.
தமிழ், தமிழர், தமிழர் தாயகம் இந்த மூன்றும் தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை இந்த மூன்றில் ஒரு கூறாகிய தமிழர் தாயக மீட்பு வரலாற்றை எடுத்துரைக்கும் கவி. கா.மு. ஷெரீப் அவர்களின் கட்டுரைத் தொகுப்பு நூலை வெளியிடுவதில் பன்மைவெளி பெருமை கொள்கிறது!
Be the first to rate this book.