பேராசிரியர் நா. வானமாமலை தமிழ்கூறும் நல்லுலகம் நன்கு அறிந்த, தலைசிறந்த ஆய்வாளர் ஆவார்.மார்க்சிய ஆய்வு நெறிப்படி தமிழர் வரலாறு, பண்பாடு. சமூகவியல் குறித்து அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் செறிவானவை.
"தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துகள்" என்ற இந்த நூல் பிராமணிய மேலாதிக்கத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் நடைபெற்ற சாதி சமத்துவ போராட்டங்களை, - குறிப்பாக கருத்துப் போராட்டங்களை - விளக்குகிறது.திராவிட இயக்கம் முளைவிடுவதற்கு முன்பாகவே பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து நடைபெற்ற சாதி சமத்துவப் போராட்டம் இது.
Be the first to rate this book.