ஒவ்வொரு பெண்ணும் தனக்குள் கனவுகள், போராட்டங்கள், சிரிப்பு, வலி மற்றும் ஏமாற்றம் ஆகியவற்றின் கதையைச் சுமந்து செல்கிறாள். இப்புத்தகம் பெண்களின் குழந்தைப் பருவத்தின் அப்பாவித் தனத்திலிருந்து, வளர்ந்த பின் சமாளிக்கும் சவால்கள் வரைப் பற்றி பேசுகிறது, இது ஒரு பெண்ணின் கதை மட்டுமல்ல. சிறிய விஷயங்களில் மகிழ்ச்சியைக் காணும், தடுமாறி மீண்டும் எழும், சிரமங்கள் இருந்த போதிலும் தங்கள் கனவுகளைத் தக்கவைத்துக் கொள்ளும் பலரின் வாழ்க்கைக்கு இது ஒரு கண்ணாடி. வானவில் போன்று ஏழு பெண்கள், ஏழு பருவ பாடுகள், ஏழு தத்துவத்தோடு பெண் கல்வியின் அவசியம், சமூக ஏற்றதாழ்வு, களைதல், என்பனவற்றையும் இந்நூல் உள்ளடக்கியுள்ளது.
Be the first to rate this book.