மிகத் தொன்மையான நுண் கலைகளில் ஒன்றான மண் உருவக் கலை சுமார் 6000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. சிறப்பு வாய்ந்த கருவிகள் ஏதொன்றும் இல்லாமல் உருவங்களை கலைஞர்கள் வடித்துள்ளனர். பழந் தமிழகத்து ஊர்களில் மேற்கொண்ட அகழாய்வுகள் பலவற்றிலும் சுடுமண் உருவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்வுருவங்களின் இயல்புகள், தொழில் நுணுக்கம், பிற பகுதிக் கலைகளின் தாக்கம் போன்ற பண்புகள் கால முறைப்படி ஆராயப்பட்டுள்ளன. மண் உருவங்களைப் பயன்படுத்திய மக்களின் சமூக நிலைகளும் உருவாக்கிய கலைஞர்கள் பற்றிய ஆய்வும் இந்நூலில் தரப்பட்டுள்ளன. மண் உருவங்களின் இருநூறு படங்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.
Be the first to rate this book.