நெல்லையில் வழக்கறிஞராகப் பணியாற்றிய ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள். மிகக் கடினமான ஆராய்ச்சியின் வழியே இந்நூலை படைத்துள்ளார் என்பதை இந்நூலைப் படிக்கும் எவரும் உணர முடியும்.இந்நூலின் துணை கொண்டு, தமிழ்நாட்டின் எந்த ஊரின் பெயர் வரலாற்றையும் எளிதாக நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
தமிழர்கள் வைத்த ஊர்களின் தமிழ்ப் பெயர்களை சமற்கிருதப் பெயர்களாக்கிய பிராமணிய சூழ்ச்சியையும் புரிந்து கொள்ளலாம். இந்நூலை பன்மைவெளி சார்பில் வெளியிடு வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்!
Be the first to rate this book.