டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் "தமிழகக் கலைகள்" என்ற இந்த நூல் தமிழினத்தின் தற்காப்பு ஆயுதமாகக் கிடைத்திருக்கிறது.
தமிழர்களின் கட்டடக் கலை, சிற்பக் கலை. ஓவியக் கலை இசைக் கலை, நாடகக் கலை, நாட்டியக் கலை, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து கலைகளும் பண்டைய காலத்திலி ருந்து தொடங்கி அண்மைக் காலம் வரையிலும் எவ்வாறு வளர்ச்சி அடைந்திருக் கின்றன மாற்றம் கண்டிருக் கின்றன என்பதைக் கால நிரல்படி நூலாசிரியர் விளக்கு கிறார்.
கல்லூரி பாடத் திட்டத்திற்காக அணியப்படுத்தப்பட்டதுதான் என்றாலும் தமிழர்கள் அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூலாகும் இது!
Be the first to rate this book.