எழுத்தாளர் ஸ்ரீதேவி உணர்வுகளுக்கு இடம் தராது உண்மை செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள போக்குப் பாராட்டுக்குரியது. எளிய பத்திரிகை நடை நூலை அணி செய்கின்றது.
-இரா பிரேமா
MA. MPhil. BEd படித்திருக்கும் ஸ்ரீதேவி மோகன். பத்திரிகையாளராகப் பணியாற்றுகிறார். இவரது முதல்புத்தகம் 'நிராகரித்தலின் கனவு' என்கிற சிறுகதைத்தொகுப்பு. கணவர் மற்றும் இரு மகள்களுடன் வசிக்கிறார்.
Be the first to rate this book.