தமிழ்ச்சமூக அமைப்பு ஒரு வகையில் தமிழ் மொழியின் விளைபொருளாகும். குறிப்பிட்ட நிலவெளியில் வாழ்கின்ற மக்கள் அந்நிலப்பரப்பினை முன்வைத்துக் காலந்தோறும் மொழியின் வழியாகத் தகவமைக்கிற பொது நினைவுகள்தான் சமூகம் தோன்றுவதற்கான ஆதாரம். பண்டையத் தமிழகத்தில் மனிதர்களைச் சமூகமயமாக்கும் செயலைச் செய்திட்ட தமிழ் மொழியானது மனிதர்கள் ஒருங்கிணைத்து வாழ்வதற்கான உறவுகளைக் கட்டியமைத்தது. அந்த நிலை இன்றுவரை தொடர்கின்றது. தமிழ்ச் சமூக உருவாக்கத்தில் அடிப்படையாக விளங்கும் செவ்வியல் இலக்கியப் படைப்புகளை மறுவாசிப்புக்குட்படுத்திடும் கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
Be the first to rate this book.