புற்றீசல் போல பல்வேறு இதழ்கள் ஆங்காங்கே தோன்றி, வளர்ந்து கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், தமிழில் முதன் முதலில் எப்போது நாளிதழ்கள் மற்றும் இதழ்கள் தோன்றின என்பதையும், அவற்றின் வளர்ச்சி மற்றும் முக்கிய நிகழ்வுகளைப் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்வதற்குத் துணை புரியும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. இந்த நூல் 1990களுக்கு முந்தைய இதழியல் வரலாற்றை, கிட்டத்தட்ட 150 ஆண்டு கால தமிழ் இதழியல் வரலாற்றை விவரிக்கின்றது. அரசியல் வரலாற்றுக்கும் சமுதாய வரலாற்றுக்கும் தேவையான பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கியதாக இந்நூல் அமைந்துள்ளது.
Be the first to rate this book.