‘ஜெய் ஹிந்த்’ என்ற சுபாஷ் சந்திர போஸின் முழக்கம் இந்தியர்களுக்கு நம்பிக்கை அளித்தது. ஜப்பானில் இருக்கும் இந்திய போர்க் கைதிகளும் இந்தியாவில் சுதந்திரத்தை நாடிய இளைஞர்களும் இவருடன் சேர்ந்தனர். வசதியான குடும்பத்தில் பிறந்த சுபாஷ் ஒரு நல்ல தலைவராக விளங்கினார்.
Be the first to rate this book.