தூக்கமற்ற யுகத்தின் திட்டிவாசலில் கனவுகள் ஆடம்பரமானவை.
இந்தக் கதைகளில் இரவு ஒரு நேரமல்ல; அது ஒரு அரசியல் நிலை, ஒரு மனநிலை, ஒரு தலிர்க்க முடியாத விழிப்பு. தூக்கம் மறுக்கப்பட்ட மனிதர்கள், நினைவுகளாக மாறிய பயங்கள், நவீன நகரத்தின் அசிங்கமான சப்தங்கள், ஆன்மிகம்-அதிகாரம்-தொழில்நுட்பம் ஆகியவற்றின் மாய வலையில் சிக்கிய வாழ்க்கைகள் இவை அனைத்தும் இத்தொகுப்பின் மையமாகின்றன.
அதீத கற்பனையும் கடும் யதார்த்தமும் சந்திக்கும் இந்தக் கதைகள், வாசகனை ஆறுதல் செய்ய அல்ல -அவனைச் சற்றே அசௌகரியப்படுத்த, தூக்கத்திலிருந்து எழுப்ப எழுதப்பட்டவை.
Be the first to rate this book.