சர் ஐசக் நியூட்டன் தான் படிக்கும் காலத்திலேயே ஒளியின் இயல்பு பற்றிய ஆய்வுகளை செய்தார். எப்படி வானவில் தோன்றுகிறது என்பதை முதன் முறையாகக் கண்டுபிடித்து உலகிற்குத் தெரிவித்தார். அதற்கு VIBGYOR என்றும் பெயரிட்டார்.
தொலைநோக்கியைக் கண்டுபிடித்துப் பல விஞ்ஞான ஆராய்ச்சிக்கு உதவியாகப் பயன்படுத்தினார்.
புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார்.
இயற்கை தத்துவத்தின் கணித விதிகள், வானவியல்துறை, பொருளியல் துறை, ஒளியியல் ஆகியவைகளைக் குறித்து ஆய்வுகள் எழுதி வெளியிட்டார். இவர் எழுதிய புத்தகங்கள் இன்றைக்கும் விஞ்ஞான வளர்ச்சிக்குப் பயன்படக் கூடியதாக உள்ளது. அது மட்டுமல்லாமல் பல சிக்கல்களைத் தீர்த்து வைக்கவும் உதவுகிறது.
Be the first to rate this book.