புரட்சிக்கவிஞர் பிறந்த புதுவையிலிருந்து படைப்பிலக்கியத் தளத்தில் தொடர்ந்து பல்லாண்டுகளாக இயங்கி வருபவர் அன்புக்கவிஞர் வ.விஜயலட்சுமி. இவர் எழுதியுள்ள கதைகள் அனைத்திலும் வெளிப்படும் சிந்தனைகள், நம்மைச் செம்மைப்படுத்திக் கொள்ளவும், சீர்த்தூக்கிக் கொள்ளவுமான வாய்ப்புகளை வழங்கியுள்ளன. ‘சிங்கமலைக் காடு’ நாவல்.
Be the first to rate this book.