"நித்தியமான நினைவு என்பது என்ன? ஒன்றுமில்லாதது. பின் எதற்காக நாம் தீவிரமான கவலையில் ஈடுபட வேண்டும்?"
வாழ்க்கை மற்றும் மரணத்தின் இயல்பை ஆராய்வதில் இருந்து இந்தப் பிரபஞ்சம் இயங்கும் முறையை அறிந்துகொள்வது வரை சிந்தனைகள் என்னும் இப்புத்தகம் தலைசிறந்த தத்துவ இலக்கியமாக இருப்பதுடன், பண்டைய ஞானத்தின் பொக்கிஷப் பெட்டியாக தொடர்ந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் வாசகர்கள் மற்றும் சிந்தனையாளர்களுக்கு உத்வேகம் அளித்து வருகிறது.
Be the first to rate this book.