ருஷ்ய நாட்டுப் பிரபல இலக்கியக் கர்த்தாக்களில் ஒருவரான துர்சுநேவ் 1857-ல் எழுதிய “ஆஸ்யா" (Asya) என்ற குறுநாவலின் மொழிபெயர்ப்புதான் இந்தச் 'சீமானின் திருமணம்".
டால்ஸ்டாய், செகாவ், புஷ்கின் போன்றே பேரிலயக்கி யங்களைப் படைத்தவர் துர்கநேவ். அவர் கதைகளில் உலவும் பாத்திரங்கள் மிகச் சொற்பம்தான். என்றாலும் அந்தப் பாத்திரங்களின் பாவங்களும், பண்புகளும் இருக்கிறதே அவை தனிச்சிறப்புடையவை. என்றைக்கும் மறக்க முடியாதவை.
இந்த நாவலில் வரும் பாத்திரமான ஆஸ்யாவைத்தான் பாருங்கள். அவள் ஒரு பிரத்தியேக வார்ப்படம். அவள் அசைவுகளிலும், நெளிவுகளிலும்தான் எத்தனை அர்த்த பாவங்கள்!
Be the first to rate this book.