வண்ண மின் விளக்குகளால் மின்னும் அழகான சந்தனக்கூடு பார்த்து இருக்கிறீர்களா? சாகுலுக்கும், சரணுக்கும் எப்படி நட்பு ஏற்பட்டது? நெகிழித்துண்டு பற்றி அமுதன் அம்மாவிடம் என்ன சொன்னான்? என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? இந்தக் கதைப் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்.
Be the first to rate this book.