தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்தவர். சொந்த ஊரிலேயே குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான ஆடையகம் நடத்தி வருகிறார். @the_piththan எனும் Instagram பக்கத்தில் கடந்த சில ஆண்டுகளாகத் தன் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். இது இவரது முதல் நூல்.
Be the first to rate this book.
Be the first to rate this book.