மங்கைய ராகப் பிறப்பதற்கே -நல்ல மாதவஞ் செய்திட வேண்டும் அம்மா! பங்கயக் கைநலம் பார்த்தலவோ -இந்தப் பாரில் அறங்கள் வளரும் அம்மா!
-- கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை
உவந்தொருவன் வாழ்க்கை சரியாய் நடத்த உதவுபவள் பெரும்பாலும் மனைவி ஆவாள் அவளாலே மணவாளன் ஒழுங்கு பெற்றான் அவளாலே மணவாளன் சுத்தி பெற்றான்
-- பாரதிதாசன்
தமிழ் நாட்டிற்கே சிறப்பினை நல்கும் பழந்தமிழ் இலக்கியங்களின் உயிர்ப் பொருளாக இலங்கும் மகளிர்பற்றி இந்நூல் அமைகின்றது.
Be the first to rate this book.